×

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுத்தாக்கல்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளது. 10 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

The post ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுத்தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Supreme Court ,Governor RN ,Ravi ,Chennai ,Governor ,Governor RN Ravi ,Dinakaran ,
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...