×

காஞ்சி அருகே உள்ள ஏரி உடைக்கப்பட்டதை அடுத்து ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மின்சாரத்தை துண்டிக்க உத்தரவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ஏரி உடைக்கப்பட்டதை அடுத்து அந்த ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள எட்டியாபுரம், குறிஞ்சி நகர், எம்ஜிஆர் நகர் பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏரியை உடைத்தவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காஞ்சி அருகே உள்ள ஏரி உடைக்கப்பட்டதை அடுத்து ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மின்சாரத்தை துண்டிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kanji ,Kanchipuram ,Etiyapuram ,Keranjhi Nagar ,Dinakaran ,
× RELATED காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில் வேதபாடசாலை மாணவர்கள் ஆய்வு