×

திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தின் நிலத்தை மீட்க வலியுறுத்தி போராட்டம்!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிலத்தை மீட்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். நாலே முக்கால் ஏக்கர் நிலத்தை மீட்க வலியுறுத்தி விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

 

The post திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தின் நிலத்தை மீட்க வலியுறுத்தி போராட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Thiruchengode Co-operative Society ,Namakkal ,Thiruchengode ,Nale Mukal ,Tiruchengode Cooperative Society ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...