- சென்னை
- வேலூர் விஐடி பல்கலைக்கழகம்
- வேலூர் தொழில்நுட்ப பல்கல
- வெண்டர் ஜி. விஸ்வநாதன்
- வேலூர் வி. ஐ. பல்கலைக்கழகம்
- தின மலர்
சென்னை: சென்னை வெள்ள நிவாரணப் பணிக்காக வேலூர் தொழில்நுட்ப பல்கலை. வேந்தர் ஜி.விஸ்வநாதன் ரூ.1.25கோடி நிதி வழங்கினார். தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து நிவாரண நிதியை வேலூர் வி.ஐ.டி. வேந்தர் விஸ்வநாதன் வழங்கினார்.
The post சென்னை வெள்ள நிவாரணம்: வேலூர் வி.ஐ.டி. பல்கலை. ரூ.1.25கோடி நிதி appeared first on Dinakaran.