×

சென்னை அருகே ரூ.1,000 கோடி முதலீட்டில் செல்போனுக்கான கொரில்லா கண்ணாடி ஆலையை அமைக்கிறது அமெரிக்க நிறுவனம்..!!

சென்னை: சென்னை அருகே ரூ.1,000 கோடி முதலீட்டில் செல்போனுக்கான கொரில்லா கண்ணாடி ஆலையை அமெரிக்க நிறுவனம் அமைக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் பயன்படுத்தப்படும் கொரில்லா கண்ணாடிகளை கோர்னிங் நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. அமெரிக்காவின் கோர்னிங் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கத்தில் கொரில்லா கண்ணாடி ஆலையை அமைக்க உள்ளது. கோர்னிங் நிறுவனம் அமைக்க உள்ள செல்போன் கண்ணாடி ஆலையில் முதல்கட்டமாக 300 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

The post சென்னை அருகே ரூ.1,000 கோடி முதலீட்டில் செல்போனுக்கான கொரில்லா கண்ணாடி ஆலையை அமைக்கிறது அமெரிக்க நிறுவனம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Apple ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...