×

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே சுமார் 1கி.மீ. தூரத்திற்கு மணல் திட்டுகளாக மாறிய சாலை!!

திருவள்ளூர்: பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே சுமார் 1கி.மீ. தூரத்திற்கு சாலை மணல் திட்டுகளாக மாறியது. சுமார் 4 அடி உயரத்திற்கு கடல் மணல், சாலையில் தேங்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அனல் மின் நிலையம், அதானி துறைமுகம், காமராஜர் துறைமுகத்துக்கு செல்லும் சாலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே சுமார் 1கி.மீ. தூரத்திற்கு மணல் திட்டுகளாக மாறிய சாலை!! appeared first on Dinakaran.

Tags : Palavekadu ,Kattupally ,Tiruvallur ,Kattupalli ,Dinakaran ,
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு