×

மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்காத பிடிஓ பணியிட மாற்றம்: திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவு

திருவள்ளூர்: காட்டுப்பாக்கம், நசரத்பேட்டையில் மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்காத பிடிஓ பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பூவிருந்தவல்லி பி.டி.ஓ. ஸ்டாலினை திருத்தணிக்கு இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். திருத்தணி பி.டி.ஓ. வெங்கடேசனை பூவிருந்தவல்லிக்கு இடமாற்றம் செய்தும் ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

 

The post மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்காத பிடிஓ பணியிட மாற்றம்: திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : BDO ,Thiruvallur ,Katupakkam, Nasaratpet ,Poorundavalli B. D. Oh. ,Stalin ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்