×

ஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜர்

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்தப்படுகிறது. 2 நாள் முன்பு துபாயில் இருந்து சென்னை வந்த ஆர்.கே.சுரேஷ், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் விசாரணை நடத்துகிறார். மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷ் தலைமறைவான நிலையில் அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

 

The post ஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : R. K. Suresh ,Economic Crime Police ,Chennai ,Dubai ,Aruthra ,Dinakaran ,
× RELATED அஜித் பவாரின் மனைவி மீதான ரூ.25,000 கோடி வங்கி மோசடி வழக்கு மூடப்பட்டது