×

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆந்திர பக்தர் மீது தாக்குதல்: கோயில் நடை அடைப்பு

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆந்திர பக்தர் மீது கோயில் பாதுகாவலர் தாக்கியதால் நடை அடைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவர், கோயில் பாதுகாவலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாதுகாவலர்கள் – பக்தர்கள் இடையே நடந்த தாக்குதலில் பக்தர் சென்னாராவுக்கு மூக்குடைந்து ரத்தம் கொட்டியது.

 

The post திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆந்திர பக்தர் மீது தாக்குதல்: கோயில் நடை அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra ,Trichy ,Srirangam ,Ranganathar Temple ,Temple Walk ,Srirangam Ranganathar Temple ,Andhra… ,Trichy Srirangam ,on Andhra Devotee: ,Temple Walk Blockade ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...