×

சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடை கோரிய வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைப்பு

சென்னை: சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடை கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது. இந்த வழக்கு விசாரணையில் கார் பந்தயம் நடத்துவது அரசின் கொள்கை முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என தமிழக அரசு வாதிட்டது. ஹைதராபாத்தில் கார் பந்தயம் நடத்தியதால் அரசுக்கு ரூ.630 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போட்டி நடத்தும் நிறுவனம் தெரிவித்தது.

The post சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடை கோரிய வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைப்பு appeared first on Dinakaran.

Tags : 4 ,Chennai ,High Court ,Formula 4 car ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...