×

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த விஜய் என்பவரை கைது செய்தது போலீஸ்

கோவை: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த விஜய் என்பவரை  போலீசார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பெரும்பாலான நகைகள் பறிமுதல் செய்தநிலையில் கொள்ளையன் கைது செய்யப்பட்டார். நவம்பர் 28-ம் தேதி ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 3 கிலோ நகை கொள்ளையடித்தனர் . கொள்ளை போன 3 கிலோ நகைகளை கடந்த 10 நாட்களுக்கு முன்பு காந்திபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்

 

The post கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த விஜய் என்பவரை கைது செய்தது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Jose Alukas ,Coimbatore ,Jos Alukkas ,Dinakaran ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...