- பூருந்தவள்ளி
- சென்னை
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- சரோஜினி வரதப்பன் செகண்டரி பள்ளி
- மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
- தின மலர்
சென்னை: பூவிருந்தவல்லியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சரோஜினி வரதப்பன் மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழைநீர் வடியாததால் 2 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
The post பூவிருந்தவல்லியில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் appeared first on Dinakaran.