×

பூவிருந்தவல்லியில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

சென்னை: பூவிருந்தவல்லியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சரோஜினி வரதப்பன் மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழைநீர் வடியாததால் 2 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

The post பூவிருந்தவல்லியில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் appeared first on Dinakaran.

Tags : Boorundavalli ,Chennai ,Government Women's Secondary School ,Sarojini Varatappan Secondary School ,District Primary Education Officer ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...