×

6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு டிச.13 முதல் 22-ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு

சென்னை: 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு டிச.13 முதல் 22-ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணியால் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

The post 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு டிச.13 முதல் 22-ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...