முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதை அடுத்து முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. கடந்த நவ.24-ம் தேதி முல்லைப்பெரியாறு அணை 136 அடியை எட்டிய நிலையில் மீண்டும் 136 அடியை எட்டியுள்ளது.
The post முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதை அடுத்து முதற்கட்ட எச்சரிக்கை appeared first on Dinakaran.