×

ஒசூர் அருகே சானமாவு வனத்துக்கு மீண்டும் 60 யானைகள் திரும்பியதால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு எச்சரிக்கை

ஒசூர்: ஒசூர் அருகே சானமாவு வனத்துக்கு மீண்டும் 60 யானைகள் திரும்பியதால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சானமாவு, போடூர், ஆழியாளம், ராமாபுரம், பீர்ஜேப்பள்ளி உள்ளிட்ட 10 கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யானைகளை வனத்துறையினர் ஊடேதுர்க்கம் வனத்துக்கு விரட்டிய நிலையில் மீண்டும் சானமாவுக்கு யானைகள் வந்தன. 10 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

The post ஒசூர் அருகே சானமாவு வனத்துக்கு மீண்டும் 60 யானைகள் திரும்பியதால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sanamau Forest ,Ozur ,Dinakaran ,
× RELATED ஒசூர் அருகே தளியில் நேற்று முன்தினம் நடந்த ரவுடி கொலை தொடர்பாக 4 பேர் கைது!