×

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி: கனமழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தூத்துக்குடி, மருதூர், திருவைகுண்டம், கலியாவூர், புன்னக்காயல் பகுதி மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

The post தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஆட்சியர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamiraparani river ,Thoothukudi ,Marudur ,Thiruvaikundam ,Kaliavoor ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது