×

மழை, வெள்ள காலங்களில் வாகன ஓட்டிகள் கவனத்துடன் பயணிக்க வேண்டும்: பாஜ தலைவர் வேண்டுகோள்

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம் பாரப்பாளையம் அருகில் ஆம்னி வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மழை வெள்ள காலங்களில் வாகன ஓட்டிகளும், பயணிகளும் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்….

The post மழை, வெள்ள காலங்களில் வாகன ஓட்டிகள் கவனத்துடன் பயணிக்க வேண்டும்: பாஜ தலைவர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Paja ,Chennai ,Tamil Nadu ,Baja ,Annamalai ,Omni van ,Lauri ,Parapalayam, Erod district ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்