×

“கலைஞர் 100” விழா ஜனவரிக்கு மாற்றப்பட்டுள்ளதால் டிச.23, 24-ல் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம்: பெப்சி யூனியன் அறிவிப்பு

சென்னை: “கலைஞர் 100” விழா ஜனவரிக்கு மாற்றப்பட்டுள்ளதால் டிச.23, 24-ல் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என பெப்சி யூனியன் அறிவித்துள்ளது. ஜனவரி 5, 6-ம் தேதிகளில் உள்ளூர் மற்றும் வெளியூர் படப்பிடிப்புகள் நடைபெறாது. ஜனவரி 1 முதல் 5-ம் தேதி வரை நடனக் காட்சி படப்பிடிப்புகளை தவிர்க்குமாறு பெப்சி யூனியன் அறிவுறுத்தியுள்ளது.

The post “கலைஞர் 100” விழா ஜனவரிக்கு மாற்றப்பட்டுள்ளதால் டிச.23, 24-ல் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம்: பெப்சி யூனியன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Artiste 100 ,Pepsi Union ,Chennai ,Kalaingar 100 ,festival ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...