விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கண்மாயில் நண்பர்களுடன் குளித்த மாணவன் நீரில் மூழ்கி பலியானார். கண்மாயில் குளித்த 8ம் வகுப்பு பள்ளி மாணவன் காந்தி பாண்டி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
The post விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கண்மாயில் நண்பர்களுடன் குளித்த மாணவன் நீரில் மூழ்கி பலி..!! appeared first on Dinakaran.