சென்னை: புயல் நிவாரணத்துக்காக பாமகவின் ஒரு எம்.பி., 5 எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசே நடத்த வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
The post புயல் நிவாரணத்துக்காக பாமகவின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள்: அன்புமணி அறிவிப்பு appeared first on Dinakaran.