×

திருச்சி அருகே டிப்பர் லாரி மோதியதில் நடந்து சென்ற திருநங்கைகள் இருவர் உயிரிழப்பு..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே டிப்பர் லாரி மோதியதில் நடந்து சென்ற திருநங்கைகள் இருவர் உயிரிழந்தனர். நிகழ்விடத்திலேயே திருநங்கை தன்யா இறந்த நிலையில் மற்றொரு திருநங்கை தமிழ் மருத்துவமனையில் இறந்தார்.

The post திருச்சி அருகே டிப்பர் லாரி மோதியதில் நடந்து சென்ற திருநங்கைகள் இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Ariyamangalam ,Trichy district ,Dinakaran ,
× RELATED அரியமங்கலம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண்..!!