×

ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு 2-வது நாளாக 1,500 கனஅடி நீர்வரத்து..!!

ஆந்திரா: ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு நீர்வரத்து 2-வது நாளாக 1,500 கனஅடியாக உள்ளது. பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றுக்கு 200 கனஅடி உபரிநீர் திறக்கப்படுகிறது.

The post ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு 2-வது நாளாக 1,500 கனஅடி நீர்வரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Andhra ,State Pichatur Dam ,Andhra state ,Pichatur Dam ,
× RELATED ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட 10...