×

ஆன்லைன் சூதாட்டத்தால் கார் டிரைவர் தற்கொலை

தாம்பரம்: கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் முருகன் (30), கார் டிரைவர். இவருக்கு பிரியா (24) என்ற மனைவியும், 5 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த முருகன், அதில் தனது பணம் முழுவதையும் இழந்துள்ளார். மேலும், பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி, சூதாட்டத்தில் இழந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்த முருகன், நேற்று தனது அறையில், துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்….

The post ஆன்லைன் சூதாட்டத்தால் கார் டிரைவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Murugan ,Anandapuram, East Tambaram ,Priya ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...