×

சென்னையை சுற்றி நீர்த்தேக்கங்களை உருவாக்க பாமக உறுதுணையாக இருக்கும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: சென்னையை சுற்றி நீர்த்தேக்கங்களை உருவாக்க பாமக உறுதுணையாக இருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையை சுற்றி 100 கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்ட 10 ஏரிகளை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

The post சென்னையை சுற்றி நீர்த்தேக்கங்களை உருவாக்க பாமக உறுதுணையாக இருக்கும்: அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Pamaga ,Chennai ,Anbumani Ramadoss ,PAMAC ,president ,PAMA ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...