×

வேளச்சேரியில் கோர விபத்து: கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் 2 பேர் கைது

சென்னை: வேளச்சேரியில் 2 பேரை பலிவாங்கிய கோர விபத்து எதிரொலியாக கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பணியின்போது உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததை அடுத்து வேளச்சேரி போலீஸ் வழக்குப்பதிந்து நடவடிக்கை மேற்கொண்டது. கட்டுமான மேற்பார்வையாளர்கள் எழில், சந்தோஷ் ஆகியோரை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர்.

The post வேளச்சேரியில் கோர விபத்து: கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Gora ,Velachery ,Chennai ,Dinakaran ,
× RELATED இனி மணலில் நடக்க தேவையில்லை தனுஷ்கோடி...