×

பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, 40 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளியின் உடல் மீட்பு!

சென்னை : மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை அருகே ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி உயிரிழந்த ஜெயசீலன் என்ற தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது. 40 அடி பள்ளத்தில் சிக்கிய 8 பேரில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இன்று 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

The post பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, 40 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளியின் உடல் மீட்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Migjam ,Velachery ,Dinakaran ,
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...