×

சென்னையில் இன்று வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பும்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னையில் இன்று மாலைக்குள் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வரலாறு காணாத பெரும் மழையால் பாதிக்கப்பட்ட சென்னையில் மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணி குறித்த ஆய்வு கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் காலனித்துக்கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு மீன் விநியோகம் சீராகியுள்ளதாக கூறினார். போக்குவரத்து சீரளித்துள்ள நிலையில் எஞ்சிய இருக்குமா ஒருசில இடங்களில் இன்று மாலைக்குள் மழை நீர் வெளியேற்றப்பட்டு மீன் விநாயகம் செய்யப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

The post சென்னையில் இன்று வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பும்: அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,K.N. Nehru ,Tamil Nadu government ,KN Nehru ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி