×

பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரது உடல் மீட்பு!

சென்னை: மிக்ஜாம் புயல் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரான நரேஷ் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு தொழிலாளியின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. L&T, NDRF, தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

The post பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரது உடல் மீட்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Storm Mikjam ,Velacheri Five Burlong Road ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...