×

நகை சேமிப்பு சீட்டு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதுரை நீதிமன்றத்தில் சரண்

மதுரை; நகை சேமிப்பு சீட்டு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ப்ரணவ் ஜூவல்லரி கடைகள் தொடங்கி மாதாந்திர நகை சேமிப்பு சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

The post நகை சேமிப்பு சீட்டு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதுரை நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Tags : Saran ,Pranav Jewellery ,Madurai ,Madan Selvaraj ,Pranav Jewelery ,Dinakaran ,
× RELATED அம்பத்தூர் பேருந்து நிலையம் ₹12...