×

எர்ணாவூரில் தண்ணீரில் கலந்து வந்த கச்சா எண்ணெய் மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: எர்ணாவூரில் தண்ணீரில் கலந்து வந்த கச்சா எண்ணெய் மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் கலந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தண்ணீரில் கலந்து வந்த கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்குப் பின் எந்த ஆலையின் கழிவு என கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். வடசென்னை பகுதிகளில் சாலைகளில் தேங்கி இருந்த மழைநீரில் கச்சா எண்ணெய் கலந்து வந்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

The post எர்ணாவூரில் தண்ணீரில் கலந்து வந்த கச்சா எண்ணெய் மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ernavur ,Minister ,Sivashankar ,Chennai ,Sivasankar ,Dinakaran ,
× RELATED மனநலம் பாதித்த பெண் பலி இழுவை வாகனத்தை இயக்கிய போக்குவரத்து காவலர் கைது