×

நீர்வழித்தடங்களில் குவிந்த குப்பை கழிவுகளை அகற்றும் பணி; காஞ்சிபுரத்தில் அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திருபருத்திகுன்றம் சாலையில் உள்ள கால்வாயில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். நீர்வழித்தடங்களில் குப்பை கழிவுகளை அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார். நீர் வழித்தடங்களில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்களை வீச வேண்டாம் என அமைச்சர் முத்துசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post நீர்வழித்தடங்களில் குவிந்த குப்பை கழிவுகளை அகற்றும் பணி; காஞ்சிபுரத்தில் அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Muthusamy ,Kancheepuram ,Kanchipuram ,Thiruparutigunam Road ,Kanchipuram District ,Muthusami ,
× RELATED உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய...