×

சென்னை வியாசர்பாடி சுரங்கப்பாதையில் மழை நீர் வடியாததால் போக்குவரத்து பாதிப்பு..!!

சென்னை: சென்னை வியாசர்பாடி சுரங்கப்பாதையில் மழை நீர் வடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாரிமுனை, சென்ட்ரல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 சக்கர வாகனங்களில், இரண்டு சக்கர வாகனங்களை ஏற்றி வாகன ஓட்டிகள் சுரங்கப்பாதையை கடக்கின்றனர்.

 

The post சென்னை வியாசர்பாடி சுரங்கப்பாதையில் மழை நீர் வடியாததால் போக்குவரத்து பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Vyasarpadi tunnel ,CHENNAI ,Vyasarpadi ,Barimuna ,Central ,
× RELATED செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது...