×

மழை வெள்ள பாதிப்பு: சென்னை தரமணி சென்று ஆய்வு செய்கிறார் அன்புமணி ராமதாஸ்

சென்னை: சென்னை தரமணியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்று ஆய்வு செய்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அன்புமணி வழங்கினார். தமிழ்நாடு அரசு கேட்கும் நிவாரண உதவிகளை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

The post மழை வெள்ள பாதிப்பு: சென்னை தரமணி சென்று ஆய்வு செய்கிறார் அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Chennai Taramani ,CHENNAI ,BAMA ,president ,Anbumani Ramadoss ,Daramani, Chennai ,
× RELATED “வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்”.....