×

மதுராந்தகம் அருகே 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே அத்திமனம் பகுதியில் 2 அரசு பேருந்துகள், கார், லாரி அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் 5 பேர் லேசான காயம் அடைந்த நிலையில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

 

The post மதுராந்தகம் அருகே 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Madurandam ,Chengalpattu ,Attimanam ,Madurantham ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...