×

கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 885 கனஅடியாக நீடிப்பு..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 885 கனஅடியாக நீடிக்கிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கும் நீரின் அளவு 585 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றம் 300 கனஅடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் 96.54 அடியாக உள்ள நிலையில், கபினி அணை நீர்மட்டம் 74.01 அடியாக உள்ளது.

 

The post கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 885 கனஅடியாக நீடிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kaviri River ,Karnataka ,Bangalore ,Krishnaraja Sagar ,Karnataka Dams ,Dinakaran ,
× RELATED பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில்...