சென்னை: மிக்ஜாம் புயல், மீட்புப் பணிக்காக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஒரு நாள் ஊதியம் வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஆசிரியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக முதலமைச்சருக்கு ஆசிரியர் சங்க தலைவர் தியாகராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
The post மிக்ஜாம் புயல், மீட்புப் பணிக்காக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஒரு நாள் ஊதியம் வழங்குவதாக அறிவிப்பு..!! appeared first on Dinakaran.