×

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியாற்றின் கரை உடைப்பு: 5000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணியாற்றின் கரை உடைப்பால் 5000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்தது. ஏக்கருக்கு ரூ.25,000 வரை செலவு செய்த நிலையில் அறுவடை கூலிக்குகூட நெல் கிடைக்காது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post திருவள்ளூர் மாவட்டம் ஆரணியாற்றின் கரை உடைப்பு: 5000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur District ,Araniyar ,Tiruvallur ,Arania River ,Ponneri ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...