சென்னை: சென்னை திருவெற்றியூர் பகுதியில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. 10 இடங்களில் 50க்கும் மேற்பட்ட குழுவினரை கொண்டு நடமாடும் வாகனங்கள் மூலம் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.
The post சென்னை திருவெற்றியூர் பகுதியில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்..!! appeared first on Dinakaran.