×

மழை பாதிப்பு: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஏ.டி.எம். மையங்கள் இயங்காததால் பொதுமக்கள் தவிப்பு

சென்னை: மழை பாதிப்பால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பல ஏ.டி.எம். மையங்கள் இயங்காததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்தது, மின்தடை, சிக்னல் கிடைக்காதது உள்ளிட்டவற்றால் ஏ.டி.எம். மையங்கள் இயங்கவில்லை. பணம் எடுக்க ஆர்வமுடன் ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் பொதுமக்கள் செயல்படாதது அறிந்து ஏமாற்றம் அடைந்தனர்.

The post மழை பாதிப்பு: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஏ.டி.எம். மையங்கள் இயங்காததால் பொதுமக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai D. M. ,CHENNAI ,RAINFALL ,. D. M. ,Chennai D. M. Public ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...