×

வைகை அணையில் இருந்து 58 கிராம பாசன கால்வாய்க்கு நீர் திறக்கக் கோரி உசிலம்பட்டியில் கடையடைப்பு..!!

மதுரை: வைகை அணையில் இருந்து 58 கிராம பாசன கால்வாய்க்கு நீர் திறக்கக் கோரி உசிலம்பட்டியில் கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது. உசிலம்பட்டியின் கனவு திட்டம் 58 கிராம பாசன கால்வாய்க்கு நீர் திறக்கவும் அரசாணை வெளியிடவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக உசிலம்பட்டியில் இன்று வணிகர் சங்கங்கள் இணைந்து கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post வைகை அணையில் இருந்து 58 கிராம பாசன கால்வாய்க்கு நீர் திறக்கக் கோரி உசிலம்பட்டியில் கடையடைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Usilambatti ,Vaigai Dam ,58 Village Irrigation Canal ,Madurai ,Usilampatti ,Usilambatti's… ,Dinakaran ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்