×

நாளை (07-12-2023) முதல் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: நாளை (07-12-2023) முதல் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் அட்டவணைப்படி வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடம், சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி வழித்தடத்தில் நாளை முதல் வழக்கம்போல் ரயில்கள் இயங்கும்; திருவொற்றியூர்-சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டிக்கு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன

The post நாளை (07-12-2023) முதல் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Southern Railway ,Southern ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...