×

பள்ளிக்கரணை, வேளச்சேரியில் வாட்டர் கேன்கள் கேட்டு மக்கள் பரிதவிப்பு..!!

சென்னை: பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற இடங்களில் வெள்ளம் வடியாததால் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் பால், குடிநீருக்காக மக்கள் பரிதவித்து வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பால், வாட்டர் கேன் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பள்ளிக்கரணை, வேளச்சேரியில் வாட்டர் கேன்கள் கேட்டு மக்கள் பரிதவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Palikaranai ,CHENNAI ,Pallikaranai ,Velachery ,
× RELATED “என் தற்கொலைக்கு குடும்பத்தினரே...