×

வென்றது- ஓராண்டாக டெல்லியில் விவசாயிகள் நடத்திய வீரப் போராட்டம்: தயாநிதி மாறன்

சென்னை: வென்றது- ஓராண்டாக டெல்லியில் விவசாயிகள் நடத்திய வீரப் போராட்டம் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். வீழ்ந்தது- மோடி அரசின் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்கள். தெரிவது- வரப்போகும் தேர்தல்கள் குறித்த பிரதமர் மோடியின் அச்சம். அடுத்தது? இதேபோல் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டமும் திரும்பப்  பெறப்படுமா? எனவும் கூறினார். …

The post வென்றது- ஓராண்டாக டெல்லியில் விவசாயிகள் நடத்திய வீரப் போராட்டம்: தயாநிதி மாறன் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dayanidhi Maran ,Chennai ,Dizhagam ,Dayanidi Mataran ,Dayanidhi Martan ,
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைப்பு