×

8 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தாண்டியது!!

சென்னை : 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 8 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 23.45 அடியாக உயர்ந்திருந்தது. 2015ம் ஆண்டுக்கு பிறகு நீர்மட்டம் 23 அடியை தாண்டி இருப்பது இதுவே முதல்முறையாகும். திங்கள்கிழமை கொட்டித் தீர்த்த கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததே நீர்மட்டம் 23 அடியை தாண்ட காரணமாகும்.

The post 8 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தாண்டியது!! appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam lake ,Chennai ,Sembarambakkam lake ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...