×

18 குழுக்களாக பிரிந்து NDRF வீரர்கள் மீட்புப் பணி

சென்னை : தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து மீட்புப்
பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

The post 18 குழுக்களாக பிரிந்து NDRF வீரர்கள் மீட்புப் பணி appeared first on Dinakaran.

Tags : NDRF ,Chennai ,National Disaster Rescue Force ,NDR ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...