×

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீடு இடிந்து இறந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீடு இடிந்து இறந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடர் கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அஜிதியா வீதியில் 3 வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். …

The post வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீடு இடிந்து இறந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore district ,permanambad ,CM ,G.K. Stalin ,Chennai ,BERANAMBED ,Vellore ,Beranambad ,CM G.K. Stalin ,Dinakaran ,
× RELATED அமெரிக்க கணவர் பெயரில் போலி சான்று...