×

34வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 34ஆவது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது. தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post 34வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Kumbakarai Ruvi ,FOREST DEPARTMENT ,PERIYAKULAM ,Kumbakarai River ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை...