×

அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்க வேண்டாம்: பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்

சென்னை: ஆவின் பால் விநியோகம் நன்கு சீரடைந்து வருகிறது, பொதுமக்கள் பதற்றமடைந்து அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்க வேண்டாம் என பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்க வேண்டாம்: பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் appeared first on Dinakaran.

Tags : Dairy Minister ,Manothankaraj ,CHENNAI ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...