×

சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழப்பு!

சென்னை: சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளார். மயிலாப்பூரைச் சேர்ந்த பெருமாள் நீரில் மூழ்கி உயிரிழப்பு என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கே.கே நகர், ஆர்.கே சண்முகம் சாலையில் 50 வயது மதிக்கத்தக்கவரின் சடலம் மீட்பு, பாண்டிபஜார் ராஜாபாதர் தெருவிலும் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

The post சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Perumal ,Mayilapur ,
× RELATED சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள்...