×

அதிக விலைக்கு பால் விற்றால் நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை!

சென்னை: அதிக விலைக்கு பால் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பால் வினியோகத்தில் ஒத்துழைக்காத விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.

 

The post அதிக விலைக்கு பால் விற்றால் நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை! appeared first on Dinakaran.

Tags : Minister Mano Thangaraj ,Chennai ,Minister ,Mano Tangaraj ,Dinakaran ,
× RELATED முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க...